Page 3 of 3
டாக்டர் ஸ்ரீதரனைப்பற்றி அவள் மனத்திலே ஓர் உயர் தரமான எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் தன்னை ஈன்ற அன்னையிடத்திலும் தந்தையிடத்திலும் காட்ட வேண்டிய பக்தியை விட ஒரு படி உயர்வாகத் தோற்றமளித்தது. அந்தப் புனிதமான எண்ணம் எழுப்பும் இன்பத்தில் லயித்திருந்தாள் பவானி.
--------------
தொடரும்...