Kalyanam thaan kattikkittu odi polama - Tamil thodarkathai
Kalyanam thaan kattikkittu odi polama is a Romance / Family genre story penned by Revathy Murugan.
This is her first serial story at Chillzee.
-
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 16 - ரேவதி முருகன்
“என்னக் கேட்குறீங்கன்னு புரியலை. ப்ரித்வியைப் பத்தியா? அவனை ரொம்ப மிஸ் செய்றேன்” என அனுராதாவின் கேள்வி புரியாத போதும் பதில் சொன்னாள் வந்தனா.
அனுராதா அவளையும் அறியாமல் சிரித்தாள்.
“நான் ப்ரித்வி பத்தி கேட்கலை வந்தனா. மூச்சு
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 17 - ரேவதி முருகன்
“வீட்டுல ஒரு கெஸ்ட் இரண்டு இல்ல மூணு மாசம் வந்து தங்கப் போறாங்க. உங்க யாருக்காவது ஏதாவது ஆட்சேபனை இருக்கா?” என அனைவருக்கும் கேட்பதுப் போல பொதுவாக கேட்டாள் அனுராதா.
ஸ்ரீராம், ப்ரித்வி, சுசித்ரா
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 18 - ரேவதி முருகன்
தூக்க கலக்கத்துடன் திரைகளை விலக்கினான் ப்ரித்வி. காலை சூரியனை பார்த்து நாளை தொடக்குவது அவனுடைய பல வருட வாடிக்கை. இன்றும் அதை செய்ய திரைகளை விலக்கினான். ஆனால் அவன் கண்ணில் சூரியனுக்கு பதில் வந்தனா தான் தெரிந்தாள்.
அனுராதா எப்போதும்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 19 - ரேவதி முருகன்
சுசித்ரா பத்து நிமிடம் ஆனதும் அனுராதாவே அழைப்பாள் என்ற நம்பிக்கையில் கண் விழித்தே படுத்திருந்தாள். பத்து நிமிடத்திற்கும் அதிகமாக ஆகி விட்டதாக சுசித்ரா உணர்ந்தப் போதும் அனுராதா அழைப்பதாக இல்லை.
தலையை நிமிர்த்தி க்ளாக்கில் நேரத்தைப்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 20 - ரேவதி முருகன்
ப்ரித்வி கதவை திறந்து உள்ளே வந்தான். காதில் விழுந்த சிரிப்பு சத்தம், எட்டிப் பார்க்க வைத்தது.
அங்கே வந்தனா நின்றுக் கொண்டிருக்க, அவன் குடும்பத்தினர் எல்லோரும் சுற்றி அமர்ந்து இருந்தார்கள்.
வந்தனா கையை
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 21 - ரேவதி முருகன்
“நீயே சமையல் செய்தா என்ன வந்தனா?” என சுசித்ரா வந்தனாவிடம் கேட்டாள்.
“ஐயையோ நானா? யார் சாப்பிடுறது?” என வந்தனா ஆச்சர்யப்பட்டாள்.
அவர்கள் நடுவே நடக்கும் அரட்டையை கேட்காதது போல கேட்டுக் கொண்டிருந்த ப்ரித்விக்கும் நடப்பது
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 22 - ரேவதி முருகன்
“வந்தனா,” என ப்ரித்வி அழைக்கும் வரை வந்தனா ப்ரித்வி வந்திருப்பதை கவனிக்கவே இல்லை. மும்முரமாக யோசித்து யோசித்து பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தாள்.
வாயிலிருந்த பேனாவை கையிலெடுத்து, “ப்ரித்வி?” என நம்ப முடியாது கேட்டாள்.
“சாரி,
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 23 - ரேவதி முருகன்
சுசித்ரா வரும் சத்தம் இருவருக்குமே கேட்டது.
ப்ரித்வி அதை கவனித்தில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவனின் மொத்த முழு கவனமும் வந்தனாவிடம், அதிலும் அவனின் உதடுகளின் சிறையில் இருந்த அவளின் மென்மையான உதடுகளிடம்
... -
தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 24 - ரேவதி முருகன்
வந்தனாவும் அனுராதாவும் பேசுவது ப்ரித்விக்கு நன்றாக கேட்டது. இருந்தாலும் சத்தம் போடாமல் அறைக்குள்ளே சென்றான். வந்தனா வாங்கி வந்திருந்த உடைகள் குறித்து கமன்ட் சொல்லிக் கொண்டிருந்த அனுராதா பேச்சை நிறுத்தினாள். “ரித்து, நீ வீட்டுல இருக்கீயா? சத்தமே கேட்கலை? எங்கேயோ போயிருக்க
...
Page 2 of 2