Sirikkum Rangoli - Tamil thodarkathai

Sirikkum Rangoli is a Romance / Family genre story penned by Yash.

This is his second serial story in Chillzee.

  

சிரிக்கும் ரங்கோலி எனும் இந்த கதை குடும்பம் + காதல் கதை.

   

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஆதி தன் தொழில் நுட்ப அறிவை வைத்து வாழ்வில் முன்னேற விரும்புகிறான். அவனுடைய குடும்ப சூழ்நிலைகளும், பொறுப்புகளும் அவனை அப்படி செய்ய முடியாமல் தடுக்கின்றன. அவனின் அக்கா சான்வி, தன் தம்பிக்கு துணை நிற்கிறாள். அவள் எல்லா விதத்திலும் ஆதிக்கு உதவுகிறாள். இந்த அக்கா - தம்பியின் நடுவே விவேக் - அக்ஷரா எனும் அண்ணன், தங்கை வருகிறார்கள். 

   

தம்பி, குடும்பம், பொறுப்பு என்று இருக்கும் சான்வியின் மனதில் காதல் எனும் பூ மலருமா? அப்படி மலர்ந்தால் அது ஆதித்யாவின் ஆசைகளுக்கு கடிவாளம் இடுமா, அல்லது சான்வியின் வாழ்வில் மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொண்டு வருமா???

   

Check out the Sirikkum Rangoli story reviews from our readers.

Feel free to Add your Review by clicking here.

  

  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 16 - யாஷ்

    Sirikkum Rangoli

    தி நம்ம டீம் செகன்ட் ரவுன்ட்க்கு செலக்ட் ஆகி இருக்கு!” அக்ஷரா மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தவளாக ஆதித்யாவை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

    “எஸ், எஸ்!” என்ற ஆதிக்கும் சந்தோஷம் கரைப் புரண்டது.

    இரண்டும் பேரும்

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 17 - யாஷ்

    Sirikkum Rangoli

    ம்மா, உங்க போனைக் கொடுங்க!’ பெயருக்கு கேட்டு விட்டு ஹரிணியின் போனை அவனே கையில் எடுத்துக் கொண்டான் விவேக்.

    ஹரிணி, “எதுக்கு விவேக்?” என்று கேட்டதற்கு பதில் சொல்லாது ஹரிணியின் வாட்ஸ்அப் செக் செய்தான் விவேக்.

    “நீங்க சான்வி

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 18 - யாஷ்

    Sirikkum Rangoli

    “நம்ம ஐடியா பர்ஸ்ட்டா வந்தா ஜாக்ருதியை சந்திக்கலாம்! அது என்ன ஒரு அருமையான வாய்ப்பா இருக்கும்.”

    “ட்ரூ. செகன்ட், தர்ட் வந்தா கூட நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும், ஆதி!”

    “அதுவும் கரக்ட். இரண்டாயிரம் சொச்சம் டீம்ல இருந்து முதல் ட்வென்டில வந்துட்டோம். இங்கே இருந்து முதல் மூணு இடத்துக்கு

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 19 - யாஷ்

    Sirikkum Rangoli

    ன்ன அக்ஷரா ரொம்ப அமைதியா இருக்க?” ஆதித்யாவே அப்படி கேட்கும் வரைக்கும் அக்ஷரா பேசாமல் அவனை தொடர்ந்துக் கொண்டிருந்தாள். அவர்கள் காஷ்யாப், ஸ்ரீகர் தாண்டி வந்து சில நிமிடங்கள் ஆகி இருந்தது.

    “உண்மையா சொல்லனும்னா இன்னும் ஷாக் ஸ்டேட்ல

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 20 - யாஷ்

    Sirikkum Rangoli

    ன்னத்தில் கையை வைத்து தம்பி சொன்ன அனைத்தையும் கவனமாக கேட்டிருந்த சான்வி, அவன் சொல்லி முடித்ததும் நிமிர்ந்து அமர்ந்தாள். எனினும் எதுவும் சொல்லவில்லை.

    சான்வியின் அமைதி ஆதித்யாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

    “நான் செஞ்சது

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 21 - யாஷ்

    Sirikkum Rangoli

    விவேக் போனை எடுத்துப் பேசுவானா என்று சான்விக்குத் தெரியவில்லை. ஹரிணியை தான் அவள் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். முதலில் சான்வியே அப்படி தான் நினைத்தாள். ஹரிணியால் அக்ஷ்ராவின் மனதை மாற்ற முடியுமா என்ற கேள்வி வந்ததும் சான்வி நிதானித்தாள். இப்போதைய நிலைமையில் உதவக் கூடியவன் விவேக் மட்டுமே!

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 22 - யாஷ்

    Sirikkum Rangoli

    காலேஜ் முடிந்து வீடு வந்த அக்ஷரா தன் பேக் பேக்கை தோளில் இருந்து எடுக்கும் முன்பே, "ஹாய் அக்ஷரா" என்றக் குரல் கேட்டது.

    அவள் வீட்டில் காலேஜில் இருந்து வந்ததும் அவளிடம் பேசக் கூட ஆள் இருக்கிறார்களா? அக்ஷரா சந்தேகத்துடன்

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 23 - யாஷ்

    Sirikkum Rangoli

    "நீ கிளம்பலையா விவேக்?"

    கேள்வி கேட்ட அக்ஷ்ராவை நிமிர்ந்தே பார்க்காமல், "நீ வரதுக்கு வெயிட் செய்றேன்னு உனக்கு தெரியாதா என்ன?" என பதிலுக்கு கேள்வி கேட்டான் விவேக்.

    "உன் பிளைட் கிளம்பி போயிட்டா என்ன செய்வ?"

  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 24 - யாஷ்

    Sirikkum Rangoli

    சான்வி கடிகாரத்தைப் பார்ப்பதும் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளி வரும் பாதையை பார்ப்பதுமாக இருந்தாள்.

    அக்ஷரா வரும் விமானம் நான்கு மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் தரை இறங்கி விடும் என விவேக் மெசேஜ் அனுப்பி

    ...
  • தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 25 - யாஷ்

    Sirikkum Rangoli

    சான்விக்கு விவேக்கின் பார்வையும் கருத்தில் பதிந்தது. அந்த பார்வையில் கலந்து இருந்த ஆவலும் கவனத்தில் பதிந்தது.

    அவளுக்கு ஆர்வமோ படபடப்போ இப்போது எழவில்லை. மாறாக எப்போதும் இருக்கும் எச்சரிக்கை உணர்வு விழித்துக் கொண்டது.

    அதற்காக

    ...

Page 2 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.