Page 81 of 122
வீட்டில் இருப்பர்களிடம் சொல்வதில்லை சொன்னால் வீணாக அவர்களும் கவலைப்பட கூடும் என நினைத்து சொல்ல மாட்டேன் என்பது வரை நினைத்தவன் கண்கள் திறந்து சுற்றி முற்றி பார்த்தான் அதே ராமேஸ்வரம்தான் அன்று போலவே இன்றும் இருந்தது. விக்னேஷ்வரனும் தன் கால் ஷூவை கழற்றி எறிந்துவிட்டு கடற்கரை மணலில் நின்றுக்கொண்டிருந்தான். நீல கடல் அலை அவனை வா வா என ஒவ்வொரு முறையும் அழைத ... கடலை பார்த்தது அந்த கண்களில் எந்த ஒரு ஒளியும் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...