Page 96 of 122
கேட்டுக்கிறேன்”
”சரிடா நான் இருக்கேன் உனக்கு கவலை எதுக்கு”
”நீங்க போய் தூங்குங்க மாமா நான் போய் தூங்கறேன் காலையில பார்க்கலாம்” என சொல்லி நிம்மதியாக தன் அறைக்குச் சென்றான் விக்னேஷ் அந்த இரவு அவனுக்கு இதமாக இருந்தது பலநாள் கவலைகள் அனைத்தும் விலகிவிட்டதாக உணர்ந்தான். தன் மனைவி கிடைத்த மகிழ்ச்சி ... தாலும்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று