Page 7 of 7
இந்தக் கும்பல், இதை ஒரு தொழிலாகவே நடத்துகின்றனர். காரணம், இறந்தவர்களின் உடலிலிருந்து கிடைக்கிற கிட்னிகளின் எண்ணிக்கை மிக குறைவு!
இந்தத் தொழில் சர்வதேச அளவில் நடக்கின்றது!
இந்தக் கொடுமைக்கு அதிகமான அளவில் பலியாவது கடத்தப்பட்ட குழந்தைகளும் தெருவில் வளரும் அனாதைகளுமே!
இத் தொழிலில் புரளும் கோடிக்கணக்கான பணத்தை நினைத்துப் பார்த்தால், எதிர்காலத்தில் டாக்டர்கள், நோயாளிகளை அவர்களின் இயற்கையான மரணத்துக்கு முன்பாகவே, இறந்துவிட்டதாக அறிவித்து, உறுப்புகளை எடுத்து விற்றுவிடுவார்களோ என்ற சந்தேகம் இயற்கையாக எழுகிறது.
நல்லெண்ணத்துடன் உறுப்புதானம் செய்பவர்கள்கூட, உஷாராக இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!