Page 7 of 7
மனசை பாராட்டவேண்டும்.....அவர் என் உயிரை காப்பாற்றிய தெய்வம்! இனி என்ன நடக்கப் போகிறது என்பது வேறு விஷயம், இதுவரை எனக்கு எந்த தீமையும் ஏற்படாமல் இருப்பதற்கு இவரும் அந்த மும்பை முதியவருமே காரணம்!"
தர்மராசனும் யோகாம்பாளும் சிவராமனைப் பார்த்து ஆனந்தக் கண்ணீருடன் நெருங்கி வந்து அணைத்துக்கொண்டனர்!