Page 3 of 22
எதனால் என்பதை பற்றி அவள் அதிகம் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கவில்லை...! அவளுக்கே என்ன என்று தெரியும்!
அவள் மேல் கையையும் காலையும் தூக்கிப் போட்டு தூங்கிக் கொண்டிருந்த அம்ருதாவை அணைத்துக் கொண்டு கண்களை இறுக மூடி தூங்க முயன்றாள்... ஹுஹும் தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது...
மனசுக்குள் ஏதேதோ நினைவுகள் அலை புரண்டோடியது...
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் ஆடி தான் போய் விட்டார். ஆனால் அம்ருதா பிறந்த பிறகு தன் மகளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்கத் தொடங்கினார். அப்போது கலைச்செல்வன் மெட்ராஸ் டென்டல் காலேஜில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.