(Reading time: 21 - 42 minutes)
சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா
சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா

தோன்றவே அந்த பக்கமே பார்த்தான் அவள்தான் என கண்டுபிடித்த உடன் தானாக சிரித்தான் ஆனால்

  

”அருணா இங்க என்ன செய்றா” என சந்தேகத்துடன் சொல்லிக் கொண்டே முன்னால் பார்க்க அவன் நேரம் எதிரே வந்துக் கொண்டிருந்த தண்ணி லாரியைக் கண்டு வண்டியை சட்டென நிப்பாட்ட முடியாமல் தடுமாறி அவனாகவே லாரி மீது மோதினான், அதில் அவனது வண்டி நொறுங்கியது அவனும் ரோடில் ரத்த வெள்ளத்தில் கிடந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆளுங்க பூமிக்கு பாரமாதான் இருக்காங்க, தேவையில்லாத ஆளுங்க இவனால் எல்லாரோட நேரமும் வீணாகுது” என ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொல்ல அது அசோக்கின் காதில் தெளிவாக கேட்டது அவன் ஒரு நொடி அதைக்கேட்டு வியந்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.