“நான் என்னத்தைப் பேசறது? நானே இன்னிக்குதான் அவங்களைப் பார்க்கிறேன். நீ சொன்ன மாதிரி எனக்கு பிடிக்கலன்னா கட்டாயப்படுத்தமாட்டேன்னு சொல்லியிருக்கே. அதுக்குள்ள அவங்க மனசுல எதுக்கு தப்பான அபிப்ராயத்தைப் பதிக்கனும்?”
“சாந்தி. அவங்க யாரா வேணா இருந்துட்டுப் போறாங்க. உன்னைப் பார்க்க ஆசையோட வந்திருக்காங்க. இப்பதான் சமீபத்தில் அவங்க தன் பெற்றோரை இழந்திருக்காங்க. அதுக்காகதான் அவசர அவசரமா அவங்க மாமா கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார்.”
அவள் சொன்னதும் அந்தப் பிள்ளைகள் மீது பரிதாபம் தோன்ற அவர்களை அணைத்துக்கொண்டாள். அவர்களும் பிரியமுடன் ஒட்டிக்கொண்டனர்.
அவர்களுக்காகதான் இந்தத் திருமணம் எனும்போது தன்னைப்பிடித்துப்போனதற்காக இந்த திருமண ஏற்பாடு நடக்கவில்லையா? என்ற வலி ஏற்பட்டது.
இன்னொரு மனம் உன்னைப் பிடித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்.
“சார்!” நடுங்கும் குரலில் அழைத்தாள்.
“சாரா?” அவன் முகத்தைச் சுளித்தான்.
“என் தங்கை அவளது கணவனை செல்லப்பெயர் வைத்து அழைத்தாள். நினைவு தெரிந்த காலத்தில் கவனித்திருக்கிறேன். என் அன்னை எனது தந்தையை அத்தான் என்று அழைப்பார். நீ என்ன வித்தியாசமாய் சார் என்று அழைக்கிறாய்?”