(Reading time: 21 - 42 minutes)

“ரெண்டுமே இருக்கு. காதலுக்கு வயசு தடையே இல்லை. உங்களையே உயிரா நினைக்கிற ஒருத்தி உங்களுக்கு வேணும். அப்படித்தானே? அவளை மனசில் நினைச்சுதான் நான் இந்த திருமணப் பேச்சையே ஆரம்பித்தேன்.”

“அப்படி யாரிருக்கா?”

“ஒருத்தி இருக்கா.”

“எங்கே இருக்கா?”

“உங்க அலுவலகத்திலேயே இருக்கா.”

அவள் அப்படிச் சொன்னதும் மனுதர்மன் கவனமானான்.

நேசமலர் அதைப் பார்த்துவிட்டாள்.

‘போடா டேய்! நீயே என்னை வெறுத்து ஒதுக்கினாலும் உன்னை என்னால் மறக்க முடியாது. என்னவோ நான் உன்னை விட்டு விலகுற மாதிரியே பார்க்கிறே. என்னிக்கு உனக்கு நினைவு திரும்ப வருதோ அன்னிக்கு என் காதலை உன்கிட்டே சொல்றேன். அதுவரைக்கும் என் மனதை உன்னிடம் காட்டமாட்டேன்.’

உறுதிகொண்டவள் வந்த வேலையை முடிப்போம் என்று மனோரஞ்சனிடம் கவனத்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“சார்! இந்த சாந்தி லேசுப்பட்டவ இல்லை. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே என்னை முறைச்சு சண்டைக்கு வந்தவ இவ.”

“ஏய்! நான் ஒன்னும் சண்டைக்கு வரலை.”

மறுத்துப்பேசிய சாந்தியை கிண்டலுடன் நோக்கினாள்.

அவள் ஆச்சர்யமுடன் ஏறிட்டாள்.

“அப்பவே...” அவள் முடிக்காமல் இழுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.