அவன் கேள்வியுடன் அவளை நோக்க அவள் வெட்கத்தில் தலைகுனிந்துகொண்டாள்.
“ஏய்! அம்மும்மா. அப்ப நீ என்னை முன்னாடியே காதலிச்சியா?”
அவள் ஆம் எனத் தலையசைத்தாள்.
“அப்புறம் ஏன் என்கிட்டேயிருந்து விலகிப்போனே? என்கிட்டே வந்து கல்யாணத்தை நிறுத்தனும்னு நீ சொன்னப்ப எனக்கு எவ்வளவு வேதனையா இருந்தது தெரியுமா?”
“முதன் முதல்ல உங்களை அந்தப் போட்டோவில் பார்த்ததுமே எனக்கு மனசுக்குள்ளே மாற்றம் வந்துடுச்சு. அப்புறம் உங்களைப்பத்தி ஆயாம்மா ஆஹா ஓஹோன்னு சொன்னப்ப உங்களை நேசிக்கவே ஆரம்பிச்சுட்டேன். நான் கல்யாணத்தை மறுக்கிறதுக்காக வர்ற வரைக்கும் நீங்கதான் மாப்பிள்ளைன்னு தெரியாது. ஆனால் அந்தக் கல்யாணம் நடக்கனும்னா நிறைய சீர் கொடுக்கனும்னு மட்டும் தெரியும். அதான் அதே கோபத்தோட வந்தேன். இங்கே வந்த பிறகுதான் நீங்கதான் மாப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
exhelpful name="தொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 31 - ராசு" key="content_10070" section_id="1" }}
சுபம்.
{kunena_discuss:1114}