(Reading time: 41 - 81 minutes)

“சார்…. அவர் இப்போது தொழிலதிபர் இல்லை. தொழிற்சாலையை விற்றுவிட்டு ஊர்பக்கம் சென்றுவிட்டதாக சொகிறார்கள்.”

“வாட்…? என்ன?” அவனுடைய அதிர்ச்சியின் காரணம் அவளுக்கு பிடிபடவில்லை. அவன் பழி வாங்கும் பாம்பு இனத்தைச் சேர்ந்தவன். அதிலும் கொத்தியவனின் பிணம் சுடுகாட்டில் எரியும்வரை உச்சி கொம்பில் ஏறி நின்று உறுதி செய்து கொள்ளும் கொம்பேறி மூக்கன் வகையினை சேர்ந்தவன். இவனுக்கு எதற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

>‘அவ்வளவு நல்லவனாடா நீ?’. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கு எரிச்சலாக வந்தது. அரிசி பருப்பென்றால் அள்ளிவிடலாம்…சிந்திய பாலைக் திரும்பவும் அள்ள முடியுமா? அதற்காக வருத்தப்படுவது வீண்செயல்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.