Page 10 of 11
ஒரு செயலை செய்ய எண்ணும்போதே அதனுடைய ப்ரொஜெக்ஸனையும் பார்க்கவேண்டும். நாம் ஆரம்பத்தையும் முடிவையும் மட்டுமே கவனிக்கின்றோம். ஆரம்பிக்கப்படும் எந்த செயலும் நாம் முடிக்க வேண்டும் என்று நினைக்கும் இடத்தில் முடிந்துவிடுமா?.
இரண்டு புள்ளிகளை இணைத்து ஒரு நேர்கோடு வரையும்போது முதல் புள்ளி ஆரம்பத்தை குறிப்பிடும். இரண்டாவது புள்ளி முடிவையும் திசையையும் வரையறுக்கும். அதுவே நீட
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்தேன்… ஆனாலும் ஒரு நாள் முழுக்க அவளை சகித்துக் கொள்வது எவ்வளவு கடினம் தெரியுமா?. நல்லவேளையாக தப்பித்து விட்டேன்” ராகுலை பார்த்து “எப்படி நின்றது?” என்றான். தெரியாது அவன் மறுப்பாக தலையசைக்க,.