(Reading time: 19 - 38 minutes)

48. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

றுநாள் காலையில் உதய் நந்திதாவை பார்த்த போது அவள் பால்கனி சுவரில் சாய்ந்து நின்றபடி தன்னை மறந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

காலை சூரியனின் இள வெயிலில் தங்க தாரகையாக ஜொலித்தவளை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை...

அவளையே இமைக்காமல் பார்த்தபடி அவன் நிற்க, உள்ளுணர்வின் உந்துதலாலோ என்னவோ அவன் நின்றிருந்த பக்கம் திரும்பி பார்த்தாள் அவள்.

அவன் அவள் பக்கம

...
This story is now available on Chillzee KiMo.
...

வீடு திரும்பும் முன் சில, பல கேள்விகளுக்கான பதில்களை திரட்டி விட முடிவு செய்தாள்.

செல்போன் திரையில் தெரிந்த எண்ணை பார்த்து தயக்கத்துடனே போனை எடுத்து பேசினான் ஜெய்.

“பாஸ்...???”

“ஜெய், உனக்கு உதயை எப்படி தெரியும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.