சரி இப்போது வேண்டாம் என முடிவு செய்து, அப்போதைக்கு அமைதியாக இருந்தாள் அவள்.
துளசி வீட்டில் காமாட்சி, ராஜசேகர், சரத், துளசி என அனைவரும் அவர்களை அன்புடன் வரவேற்றார்கள்...
“என்னடி என் பொண்ணு பர்த்டேக்கு நீ கல்யாணப் பொண்ணு மாதிரி வந்திருக்க... இதனால தானா இவ்வளவு லேட்...” என்று நந்திதாவை தன்னுடைய வழக்கமான பாணியில் வரவேற்று தன்னுடனே அழைத்து சென்ற துளசி, அவளின் அருகே இருந்த உதயை கண்டுக் கொள்ளவில்லை...
துளசியும், காமாட்சியும் சாஹித்யாவிற்கு பிடித்த டோரா தீமில் அறையை அலங்கரித்திருந்தார்கள்....
அங்கே அவர்களை தவிர சரத்தின் நண்பர்கள் மூன்று பேர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்...
சரத்தை பற்றி தெரியும் என்பதால் அவர்களை அங்கே பார்த்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
odarkathai-all-list/10308-malargal-nanainthana-paniyale-bindu-vinod-47" rel="alternate">Episode # 47
{kunena_discuss:843}