Page 6 of 11
ஆரம்பித்தால் என்ன? எவ்வளவோ பார்த்துவிட்ட நிதர்சனா அதையும் பார்த்து விடமாட்டாளா? ம்ஹூம் ஜோஸ்வாவை எதிரியாக நினைக்கவே கடினமாக உள்ளது. இனிவரும் நாட்கள் அனைத்தும் ஜோஸ்வாவை நண்பனாகவே பார்க்க வை இறைவா என்று வேண்டிக் கொண்டாள்.
பிருந்தாவன் இல்லத்தில் நிதர்சனா குழப்பமும் கவலையுமாக இருந்தாள். காலையில் ஜோஸ்வா வாங்கி வந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிக் கொள்வதை எடுத்துச் சொல்லாமல், நடுஇரவில் பேய்போல கூச்சலிட்டு அந்தம்மாவை அலற வைத்தாள். அதை அவள் சொன்னதை கேட்டு,
“யாரும் ஒரு வார்த்தை குறைகூற முடியாது போலிருக்கு…” என்று சிரித்தான்.