Page 9 of 11
ஜோஸ்வா அறையின் வாசலிலேயே நின்று அவளை பார்த்தான். கண்களில் கேள்வி இருந்தது. அதற்கு பதில் சொல்ல நிதர்சனாவிற்கு தயக்கமாகவும் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. ஆனால், அவன் அவளை நோக்கி கைகளை விரித்தபோது அத்தனையும் மறந்துபோய் கண்களில் கண்ணீர் வர ஓடிப்போய் அவனிடம் அடைக்கலமானாள். உணர்வுகள் நிலையில்லாத அலைகளாக கிளம்பி சற்று பொறுத்து நிலைபெற்றபின் பின் அவன் கேட்டான்,
“என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படியா?”
“சரி, நாம் இரண்டு நாட்களில் திருமணம் செய்து கொள்வோம். நான் என் புது பெயரை கடிதத்தில் குறித்து வாங்க வேண்டும்.” தயங்கிய குரலில் கேட்டான். “நிதர்சனா உன் தந்தையிடம் சொல்லலாமா?”