Page 10 of 11
“வே….ண்டாம். அவர் சம்மதிக்க மாட்டார்.”
“பிறகு நீ வருந்தக்கூடாது” என்றான். அவரிடம் சொன்னால்தான் வருத்தப்பட வைப்பார் எண்று நினைத்தாள்.
ரொம்பவும் கதையை இழுக்காமல் சுருக்கமாக முடித்துக் கொள்ளலாமா? நிதர்சனா சத்யதேவ் திருமணம் எளிதாக இனிதே நடைபெற்றது. ஜோஸ்வாவை பொறுத்தவரை, ஜெகன்சந்திரசேகரின் மனதை மாற்றி அவனை மருமகனாக ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். என்று உறுதி எடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வகிடில் குங்குமம்… நிதர்சனாவை விட்டு அவன் பார்வை விலகவில்லை.
நிதர்சனா… அவனுடைய மனைவி!. சட்டென்று இதயத்துடிப்பு மாறியது.
டேய், ஜோஸ்வா நீ வாழ்ந்துட்டடா! என்று மனம் குதித்தாடியது.