(Reading time: 40 - 79 minutes)

நிதர்சனா பல்லை கடித்தாள். பொட்டல் காட்டை சுந்தரவனமாக்கணுமாம்! பெரிய மஹாராஜா! சொன்னதும் செய்துவிட வேண்டுமாக்கும்…  அந்த ஜெனிபற்றி அவளிடம் இன்னும் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. இவனெல்லாம் மனதை படித்து கிழித்தான்…. ஒரு பெண்ணை அதிலும் அவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை எது பாதிக்கும் என்றுகூட தெரியாதா?

அவனுக்கு அனைத்தும் நினைவிற்கு வந்துவிட்டது என்பது அவன் கழுத்

...
This story is now available on Chillzee KiMo.
...

கன் சாருக்கும் இடையில் உள்ள சிக்கல் அவளுக்கு தெரிந்திருக்குமோ  தெரிந்தால் என்ன சொல்வாள் என்ற பயம்…. கையில் தீச்சட்டியை வைத்துக் கொண்டு எப்போது சுடுமோ என்று ஒரு உதறலுடன் காத்திருந்த நாட்கள் அவை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.