Page 9 of 11
“அப்படியெல்லாம் இல்லை தாத்தா. நான் ஒரு முட்டாள் அவ்வளவுதான் பொறுக்கியில்லை…”
“சாமி… நானும் அப்படி சொல்லலைய்யா! ஏதோ குட்டிம்மாவ கோவில் பொங்கல்ல வச்சு சிலபேரு தப்பா பேசுனத கேட்ட வருத்ததுல பேசிட்டேன். மன்னிச்சுடுங்க”
“தாத்தா, மன்னிப்பு கேட்காதீங்க! இது என் தப்புதான்! காதலிப்பது குற்றம்னு சொல்லிய காலத்திலேயே ஒழுக்கம் காத்து பாட்டிக்கு காவலாக நின்று இன்னைக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்தமுறை தவறிவிட்டது. தயவு செய்து, இன்றைக்கு கூத்து நடத்த அனுமதி தாருங்கள். நாங்கள் எங்கள் நேர்த்தி கடனை செலுத்தியதுபோலாகிவிடும்.” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.