Page 11 of 11
“அப்படியென்றால்,”
“உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாளுதல். …உன் அக்காவிடம் இல்லாதது… இது பெரிய டாபிக்.. சாவகாசமாக பேசலாம்”
அவள் மட்டும் உணர்ச்சி வசப்படாமல் யோசித்தாள் எனில் அவனால் உண்மையை சொல்ல முடியும். எப்போது அது நிகழும்?
நாட்கள் கடந்தன, மனதை கோவில் பணியில் கவனப்படுதியதால் சிலரது – முக்கியமாக வேலுவின் சீண்டல்கள் அவனை பாதிக்கவில்லை.
ஐப்பசி
...
This story is now available on Chillzee KiMo.
...
s/tamil-thodarkathai-all-list/10502-thodarkathai-mazhaimegam-kalaintha-vanam-sagambari-kumar-08">Episode # 08
{kunena_discuss:1160}