Page 1 of 11
தொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 03 - சாகம்பரி குமார்
நிலத்துள் ஐவ்வகை என்று உன் தமிழ் சொல்லும்
ஆறாவது என் இதயத்துள் உள்ளதடி தமிழ்பெண்ணே
காதலையும் காதல் சார்ந்தவற்றையும் கொண்டதடி
பூப் பூத்த அந்நிலத்தில் உன் நினைவுத்தீ பற்றி எரியுத்தடி
கனலும் கங்கு ... தன்மானத்திற்கு இழுக்காகாதா?
‘எரிமண்டிக் கானத் தலைப்பட்ட தீப்போல் எரியும் மானமுடையார் மனம்’ என்பதுபோல உள்ளுக்குள் எரியும் அக்னியில் கரை சேர்ந்து மானம் காக்க விழைந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...