(Reading time: 39 - 77 minutes)

எனவே ஏரிக்கரையில்தான் சம்பிரதாயங்கள் முடித்து தீர்த்தம் தரப்படும். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து நிறைய பேர் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, அன்று  பெண்களுக்கு மட்டும்தான் ஏரிக்கரைக்கு செல்ல அனுமதி உண்டு. உடன் வந்த ஆண்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்து பார்த்தால் பூஜைகள் நடத்தப்படுவது தெரியும்

வீட்டிலிருந்து அனைவரையும் அழைத்து வந்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் என்றே தெரியவில்லை. எப்போதும் பாதி கவனத்திலேயே இருக்கிறான். கேட்ட விவரத்தையே திரும்பத் திரும்ப கேட்கிறான். அவனை கட்டிக் கொண்டு நான் என்ன பாடுபடப்போகிறேனோ?” என்று அர்ச்சிதா அலுத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.