Page 10 of 11
அவளுடைய கற்பனைக்கும் சக்திமித்ரனுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த நித்திலாக்கா வேறு..’சக்தி தி வாரியர்’ என்று காதலுடன் கூறி அவளை மெண்டலாக்கிவிட்டாள். சுதந்திரதேவி சிலைக்கு மடிசார் கட்டிவிட்டது போல், மாங்கல்யமே மங்கையின் பாக்கியம் என்று பல்டி அடித்துவிட்டாள். இன்னமும் அவன் மேல் காதல் இருக்கிறது. அக்கா அனுபவித்த வேதனைக்கு, அவனை தூக்கில் போடுவதென்பது இயலாத காரியமாக தோன்.றியது. அ
...
This story is now available on Chillzee KiMo.
...
அபி. வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும். பிறகுதான் பூஜை செய்து நித்திலாவை வீட்டிற்கு அழைக்க முடியும்”
“வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருக்கும் பையன்னு இப்படி வேலை சொல்றாங்க…” அபி புலம்ப,