(Reading time: 39 - 77 minutes)

“சக்திமித்ரன்” என்று கடினமான குரலில் உண்மை  வெளிப்பட்டது. மற்றவர் திகைத்து  நிற்க, ஓரமாக நின்றிருந்த அவன். நர்ஸின் அருகில் வந்து மருத்துவமனையின் தாள்களை வாங்கி விரைவாக நிரப்பி கையெழுத்திட்டு தந்தான்.

“இவரா?, இதென்ன பித்தலாட்டம்.? முதலில் இங்கில்லையென்று கூறினீர்கள், இப்போது இவர்தான் என்கிறீர்கள்” என்று மருத்துவர் கடுமையான குரலில் கேட்க,. உண்மை நிலை அறியாது ரஞ்சன் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

க்க வேண்டும்” என்று சற்று தொலைவில் நின்ற சாருமதியை நோக்கி கை காட்டினான் – அது நித்திலாவின் விருப்பம். அனைவரும் கிருஷ்ண விக்ரகம் போலிருந்த குழந்தையினை வாங்கிக் கொண்ட சாருமதியை சூழ்ந்து கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.