Page 2 of 7
”டால் உனக்கு விளையாடனுமா இரு நான் போய் என் பொம்மையெல்லாம் கொண்டுவரேன்” என கூறிவிட்டு அவன் அறையை நோக்கி ஓடினான் சித்து.
திலோ இப்போது தனியாக இருக்க இதுதான் சாக்கென தாத்தா அவளை தூக்கவும் அவள் அழ ஆரம்பித்தாள். அவரும் அவளை சமாதானப்படுத்தினார்.
”இரும்மா ஏன் அழற நான் உன் தாத்தாதான் அழாத” என அவர் கூறும் போதே அவளின் அழுகுரலை கேட்டு வேகமாக அங்கே வந்தான் சித்தார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் யார்கிட்டயும் அவனோட பொம்மைகளை கொடுக்கமாட்டான் இப்ப பாருங்க அவளுக்காக ஹால் முழுக்க பொம்மை கடையையே விரிச்சிட்டான்.” என அவர் கூறவும் அவர்களும் தங்கள் குழந்தை திலோ விளையாடுவதை கண்டு மகிழ்ந்தனர்.