Page 4 of 7
சிறிது நேரம் கழித்து அவளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவரிடம் கை நீட்டிய அவளை வாங்க முயற்சி செய்த சித்தார்த்திடம் பார்வதி
”இருப்பா இரு அவள் குழந்தை உன்கூட எப்படி படுக்க வைக்கிறது”
”ஏன் அக்கா நான் பத்திரமா பார்த்துக்குவேன்” என்றான் சித்து அதற்கு பார்வதி
”எப்படி நீ பார்த்துக்குவ கட்டில்ல அவள் தூங்கும் போது பாத்ரூம் போயிடுவா உன் பெட்டெல்லாம் ஈரமாயிடும் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவனும் அவளது கன்னத்தை பிடிக்க அதை தடுத்தவள் அவனை விட்டு விலக
அவன் அவளை தன்னருகில் இழுத்தான். அவள் உடனே
”மாத்தேன் போ” என்றாள்
அவனுக்கு சந்தேகம் வர அவன் பார்வதியிடம்