அது போல் அவள் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும். அப்படி அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டியது தனது கடமை என்று எண்ணினான்.
வனிதாமணி மனமோ மகனையும் அவளையும் மணக்கோலத்தில் கற்பனை செய்து பார்த்தது.
மூத்த மகன் என்ன செய்வானோ என்ற கவலையும் இருந்தது. அவனும் இளையவன் மாதிரி இருந்திருக்கக்கூடாதா?
தனது மனதில் உள்ளதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்களைத் தவிக்க விடுகிறானே என்று வேதனைப்பட்டார்.
விலகியிருப்பதால் அவரால் மகன் என்ற உரிமையில் பேச முடியவில்லை.
ஏக்கப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் இப்போது தன்னால் முடிந்த காரியமாய் திரும்பவும் மகனின் மணக்கோலத்தை ரசிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தனது பேரக்குழந்தைகளை கொஞ்சுவது போன்றும் அவரது கற்பனை விரிந்தது.
அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. நாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11036-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-03">Episode # 03
{kunena_discuss:1182}