(Reading time: 53 - 105 minutes)

ஆனால் அந்த ரூபினிதேவி பெருங்குரலெடுத்து அலறி… எங்கேயோ கெட்டலைந்து நாசமான ஒரு பெண்ணை விகாஸின் தலையில் கட்ட பார்ப்பதாக குற்றம் சுமத்தினாள். ஒரு மணி  நேர போராட்டத்திற்கு பின்னும்… ஜோத்சனாவை ஏற்றுக் கொள்ளவில்லை.

மழை வலுத்து பெய்த அந்த இரவில் வயிற்றில் ஐந்து மாத குழந்தையுடன் அந்த பெண்ணும், இந்த பாவம் ஜமீனை அழித்து விடாதா என்ற கவலையில் சக்தியும் மட்டுமே தனித்து நின்றனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

று பதிவு செய்து, மீண்டும் டிஎன்ஏ டெஸ்டை எடுக்க அனுமதி கோரலாம்… இது வாரிசு உரிமை சிக்கல் என்பதால் அதற்கு வாய்ப்பும் உள்:ளது” மருத்துவரான அர்ச்சிதா எடுத்து சொல்ல சக்தி புரிந்து கொள்ள முற்பட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.