Page 3 of 15
அன்றைக்கு திட்டமிட்டபடி அனைத்தும் நன்றாகவே நடந்தது. அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்த அத்தனை விருந்தாளிகளும் வந்தனர். யாருக்கு எப்படியோ சக்திக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நிச்சயம் ஜோத்சனாவின் ஆன்மா இதனை பார்த்து நிம்மதியடைந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டான். அட்லாஸ்ட், அவன் செய்து தந்திருந்த சத்தியத்தை காப்பாற்றியாகி விட்டது.
தெரிந்தோ தெரியாமலோ
...
This story is now available on Chillzee KiMo.
...
னர்.
“ராஜ்குமார் தேஜ்வீரின் தந்தை ஜமீன் வாரிசெனில் இவரும் அடுத்த வாரிசுதானே?” திவான் பதில் கூறினார்.
“அதெப்படி? நானே ஜமீன் வாரிசாக இல்லாதபோது என் மகன் எப்படி வாரிசாக முடியும்?”