(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

மாடியில் கைகளைக் கட்டிக்கொண்டு சிற்பம் போல் நின்று கொண்டிருந்த மகேந்திரன் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் வருவதைக் கண்டவன் புன்னகைத்தான். அவன் தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறானா? அவள் சந்தேகம் கொண்டாள்.

சந்தேகமேயில்லாமல் அவளைப் பார்த்துதான் சிரிக்கிறான். அவன் முகம் அவளை நோக்கியே இருக்கிறது.

அவள் தன்னை நம்பாமல் கையைக் கிள்ளி பார்க்கிறாள்.

வலித்தது. அழுத்திக் கிள்ளிவிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

மா.” வனிதாமணி அவளைத் தூக்கிவிட்டார்.

பார்த்துக்கொண்டிருந்த யுகேந்திரனிடமும் ஒரு பையை நீட்டினாள்.

மகேந்திரனிடம் வந்தாள். அவளிடம் துணிப்பை எதுவும் இல்லை.

“உங்களோட அளவு தெரியலை. அத்தோட நான் வாங்கித் தந்தா உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை. அதான் இதை வாங்கிட்டு வந்தேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.