(Reading time: 18 - 35 minutes)

“என்ன நீங்களும் கேட்டுக்கிட்டீங்கதானே?”

சிறியவர்களைப் பார்த்துக்கேட்டார்.

“சரிம்மா.” யுகேந்திரன் பதில் சொன்னான்.

அவளோடு கூட வந்தவனிடம் கீர்த்திவாசன் யார் என்று விசாரித்தாள் கிருஷ்ணவேணி.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அவளது அறைக்குள் புகுந்தனர்.

அதைப் பார்த்து வயிறெரிந்தாள் சாருலதா. அவள் யாரோ எவளோ? எந்த சொந்த பந்தமும் கிடையாது. அவளுக்கென்று அந்த வீட்டில் அறை இருக்கிறது. அவள் இந்த வீட்டு உறவினள். கூடிய விரைவில் உரிமைக்காரியாகவும் ஆகப்போகிறவள். அவள் மட்டும் விருந்தினர் அறையில் தங்கவேண்டுமா?

அவளும் மாடிக்கு ஏறினாள்.

கிருஷ்ணவேணியின் அறையில் அவர்கள் சிரித்துப்பேசுவது கேட்டது.

அவள் மகேந்திரனின் அறைக்கதவைத்தட்டினாள்.

கதவு திறந்தது. அவள் வெளியில் நிற்கக்

...
This story is now available on Chillzee KiMo.
...

்சர்யத்துடன் கேட்டாள்.

“ஆமாம்மா. உனக்கும் வேணும்னா நான் கத்துத்தர்றேன்.”

“சரித்தே.”

“சரி. சரி. சீக்கிரம் கிளம்பு. புடவை கட்டத் தெரியும்தானே?”

“தெரியும் அத்தே.”

அவர் சென்றுவிட்டார். அவளும் தனது அறைக்குக் கிளம்பினாள்.

பின்னேயே யுகேந்திரன் வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.