Page 2 of 16
என கூறவும் அவரும் கார்டனில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கலானார்.
கூடவே பாட்டியும் அமர்ந்துவிட அங்கு மகாதேவன் என்ற ஒரு பிறவி இருப்பதையே அந்த குடும்பம் ஏன் அவர் பெற்ற மகளே மறந்துவிட்டாள்.
மகாதேவன் பார்த்தார் தான் அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு சென்று தன் மனைவி பார்வதியிடம் சித்து வீட்டில் நடந்ததைக் கூறவும்
”பரவாயில்லைங்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படறேன்” என சலித்துக் கொள்ளவும் அதற்கு பாட்டி
”என்னத்த நீங்க கஷ்டப்பட்டிங்க. அப்படி அவன் என்ன பிரச்சனையா செய்றான்.” என உடனே தாத்தாவிடம் சண்டைக்கு வந்தார்