(Reading time: 51 - 101 minutes)

”பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை அவனோட பேச்சு, செயல், பிடிவாதம், அதிகாரம் எல்லாமே எனக்கு என் பையன் சக்கரவர்த்தியை ஞாபகப்படுத்துது.

அவனும் இப்படிதான் எல்லாத்தையும் அவனே செய்யனும்னு அடம்பிடிப்பான். பிசினஸ் ஆகட்டும் வீட்டை பார்த்துக்கறது ஆகட்டும், நான் இருக்கேன் நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்னு சொல்லி நம்மளை இந்த ஊட்டிக்கு தனியா அனுப்பிட்டான்.

நாம விருதுநகர்

...
This story is now available on Chillzee KiMo.
...

என கூற

”வேணாம் தாத்தா” என்றாள் திலோ

”ஏம்மா வேணாம்ங்கற பாவம் அங்க பாரு அவன் முகமே மாறிடுச்சி” என கூற அவளும் அவனை பார்த்தாள். அவன் சிடுசிடுவென இருக்க அவளுக்கு அது பிடித்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.