(Reading time: 13 - 25 minutes)

முதல் இரண்டு மாதம் சுசிலாவே தாயாக இருந்து ஆதியையும் நல்ல சகோதிரியாக ஜானகியையும் பார்த்து கொண்டார்..

அதனாலோ என்னவொ ஆதியும் சுசிலா மேல்  பாசமாக இருப்பான்..

ஜானகி ஒரளவு நன்றாக தேறி ஆதியை பார்த்து கொள்ளவும் சுசிலா தன் பணிக்கு திரும்பினார். ஆனாலும் வாரம் ஒருமுறை சென்று ஆதியை பார்த்து விடுவார். அவனுடன் அந்த ஒரு நாள் செலவிடுவார்..

ஆதி இருவரையுமே அம்மா என்று கூப்பிட ஆரம்பித்திருந்தான்..

அதுவும் அவன் அம்மா என்று அழைத்ததும்  அந்த இரண்டு தாய்களின் உள்ளமும் குளிர்ந்து தான் போனது...

ஆதிக்கு மூன்று வயதிருக்கும் பொழுது  ஒரு நாள் எல்லாரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.. வெளியில் விளையாடி கொண்டிருந்த ஆதி உள்ளே வந்து அம்மா என்று அழத்தான்.. அவன் யாரை கூப்பிடுகிறான் என்று தெரியாமல் இருவரும் திரும

...
This story is now available on Chillzee KiMo.
...

டந்து இருந்தாலும் அதே சுறுசுறுப்போடும், முகத்தில் எப்பவும் புன்னகையோடும் இருக்கும் தன் தோழியையே பார்த்து இருந்தார் ஜானகி..

“என்ன ஜானு அப்படி பார்க்கிற? “

“நீ எப்படி சுசீ எப்பவும் புல் எனெர்ஜியோட, அதே மாறாத புன்னகையுடனே இருக்க??? .”

அதை கேட்டதும் மெதுவாக சிரித்துகொண்டே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.