(Reading time: 30 - 60 minutes)

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 02 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

லண்டன் நகரம்

கோதையின் வீட்டில் அவள் சாப்பிடாமல் 2 நாள் துக்கத்திலே இருந்தாள். அவளின் முகம் கூட பொலிவில்லாமல் இருந்தது. வேலைக்காரர்களின் பேச்சைக் கூட அவள் கேட்காமல் 2 நாட்களாக தன் தந்தையின் போட்டோவையே பார்த்துக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே போகாமல் அவளின் அறையிலேயே அமர்ந்திருக்கவே அங்கிருந்தவர்கள் கவலையடைந்து பேக்டரியில் வேலை செய்யும் மணிமாறனின் நண்பர்களான 5 பேரையும் வீட்டிற்கு வரவழ

...
This story is now available on Chillzee KiMo.
...

கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க அதுமட்டுமில்லை என்னையும் வராதேன்னு சொல்லிட்டாங்க அங்கிள்”

”அவள் சரியான கல்நெஞ்சுக்காரி, அவள் மனுஷியே இல்லை இனி அவளை பத்தி பேச வேணாம்மா” என்றார் சண்முகம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.