Page 7 of 9
”இல்லை நாச்சியா அப்படி நடக்காது? நான் உயிரோட இருக்கறவரைக்கும் அவள்தான் இந்த வீட்டு மருமகள், நான் முடிவே பண்ணிட்டேன் நீ கவலைப்படாதம்மா” என சொல்லிவிட்டு சரண்யா மற்றும் வசந்தாவிடம்
”நீங்க ரெண்டு பேரும் வீட்டை ஒழுங்காக்கி சுத்தம் பண்ணிடுங்க, லண்டன் மருமகளுக்கு ஏத்த மாதிரி அறைய சுத்தம் பண்ணி வைச்சிடுங்க, அவள் அங்க தங்கட்டும் எந்த குறையும் இல்லாம அவளை நாம பார்த்துக்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்யலை, என் அண்ணனோட மானத்தை காப்பாத்தறதுக்காகவும்தான் நான் அப்படி செஞ்சேன் பத்ரி”
”வேணாம் பாட்டி இப்பவே என்னை வேணாம்னு சொல்லி நிறைய பொண்ணுங்க போயிட்டாங்க, இதுல இந்த பொண்ணும் போயிடுவா”