Page 6 of 9
“கீழே போய் எல்லார்கிட்டயும் கோதை வர்ற விசயத்தை சொல்லிட்டு, அவள்தான் இந்த வீட்டுக்கு வர போற லண்டன் மருமகள்னு சொல்லப்போறேன்”
“அம்மா அவள் எப்படியிருப்பாள்னே தெரியலையே நாம கூட அவளை பார்த்ததில்லையே”
“அதனால என்ன அவள் அழகாதான் இருப்பா, மணிமாறன் நிறமானவன், அந்த நிறத்தில அவள் இருப்பா லண்டன்ல வேற பிறந்து வளர்ந்தவ எல்லாம் அந்த நாட்டு தண்ணியில நல்ல கலராதான் இருப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நாச்சியார் தன் அண்ணனிடம்
”பாவம் என் பேத்தி அவளே மனசு உடைஞ்சி போய் வர்றா, இந்த சமயத்தில் பத்ரியும் அவளை வேணாம்னு சொல்லிட்டா துடிச்சி போயிடுவாளே” என அவர் வருந்தவும் உடனே தாத்தா அவரிடம்