Page 8 of 14
”என்னம்மா சாப்பாடு எப்படியிருக்கு?”
”கொஞ்சம் காரமா இருக்கு தாத்தா”
”அப்படியா இரும்மா நெய் விடசொல்றேன்” என சொல்லி சரண்யாவை பார்த்தார்
”நெய் கொஞ்சம் ஊத்தும்மா பாவம் காரமா இருக்காம்” என சொல்லவும் அவரும் சென்று நெய்யுடன் வந்து அவள் சாப்பாட்டில் ஊற்றிவிட்டு அவளிடம்
”ஏம்மா மதியம் சாப்பிடறப்ப காரமா இருக்குன்னு சொல்லியிருக்கலாமே, இப்ப சாப்பாட்ல காரத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குச் சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் தாத்தாவிற்கு கோபம் வந்தது
”பத்ரியை கூப்பிடும்மா என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன் மனசுல”
”அவன் எங்க இங்கிருக்கான் எப்பவோ போயிட்டான்”