Page 4 of 14
”நீ பெத்த பொண்ணை பார்க்கறத விட அப்படி என்ன வேலை உனக்கு?”
“கிளப்புக்கு போயிருந்தேன். அதான் வந்துட்டேனே அப்புறம் என்ன?”
”நீ போறதுக்கு முன்னாடியே அவளுக்கு தலைவலி வந்திருக்கு, அதை கவனிக்காம அவளை தனியா விட்டுட்டு போயிருக்க ஏன் உன்னால ஒரு டேப்ளெட் தரமுடியாதா அவளுக்கு?”
“ஏன் நான்தான் செய்யனுமா நீங்களும் அவளோட அப்பாதானே நீங்க செய்யலாமே?“
”ஆமாம் தப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னா?”
“அவள் தூங்கறாடா எனக்கு பாவமா இருந்திச்சி எப்படி பேசறது சொல்லு? அவள் எழட்டும் அப்புறம் நான் பேசறேன்” என சொல்லி சுதாகரை சமாதானம் செய்தார். இருந்தாலும் சுதாகருக்கு பயம் போனபாடில்லை.