(Reading time: 33 - 65 minutes)

தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 12 - சாகம்பரி குமார்

Monaththirukkum muunkil vanam

னித்திருந்த அந்த வனத்தில், மழை நேரத்து மௌனம் கவிழ்ந்திருந்தது. 

மேலே விழுந்திருந்த மரத்தினை நகர்த்தி தன்னை விடுவிக்கும் முயற்சியில் இருந்த மனோரஞ்சிதம், குதிரையின் குளம்பொலி கேட்டு பதட்டமானாள். உதவிக்கு யாரோ வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தைவிட அந்த யாரோவால் ஆபத்து  நேரிடுமோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. அதை அந்த கருவிழிகள் அப்பட்டமாக காட்டிக் கொண்டுத்தன.

அவள் அருகில் வந்து  நின்ற வெள்ளை நிற குதிரை கம்பீரமாக நிற்க, அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

மீது விழாது என்பது என்ன நிச்சயம்?. அதுவுமல்லாமல் ஒரு படைவீரன் தன் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?”

“குடிமக்களா…  நீவிர் எந்த பாளையத்தை சேர்ந்தவர்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.