(Reading time: 33 - 65 minutes)

“அது கிழக்கு பிராந்தியத்தில் உள்ளது… மலைகளுக்கு இடையில்…”

“ நீலவொளி ஜமீன்…?”

“சரிதான்… நீ எந்த இடத்தை சேர்ந்தவள்?”

“நான் நீலவொளி ஜமீனை சேர்ந்தவள் அல்ல.  அதனால் இந்த விசயத்தில் குடிமக்களை காப்பாற்றும் கடமை உமக்கு இல்லை.”

“சரிதான், நீ என்ன மருத்துவச்சி!  நாளைக்கு இதேபோல் ஒரு சூழ்நிலையில் என்னை பார்த்தால்… இது போலவே இரக்கமில்லாமல் என்னை  கடந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

.

நல்லவேளையாக காட்டு எல்லையில் வைத்து அவனிடம் விடைபெறும்போது நினைவிற்கு வந்து விட்டது.  தன்னுடைய குதிரையில்…  இல்லை… இல்லை…  புரவியில் ஏறிக் கொண்டு விரைந்தவனிடம் உரத்த குரலில் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.