(Reading time: 33 - 65 minutes)

“மாறா ஏன் இவ்வளவு விரைவாக செல்கிறாய்?”

“அது அந்த புலி சென்ற பாதை இதுதான்.. எனக்கு தெரிந்தவர் வசிப்பிடமும் இங்குதான் உள்ளது…”

நலங்கிள்ளிக்கு புரிந்து விட்டது. அடடா நண்பா நீ ஒரு வனமங்கையிடம் சிக்கியிருக்கிறாயா? என்று எண்ணியவன்,

“மாறா, அந்த புலியும் அவரைத் தேடி சென்றிருக்குமோ?”

“புலியும் என்றால் அந்த ‘உம்’ அதற்கு என்ன அர்த்தம் நலா”

“உன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ருத்துவச்சியையும் கவனித்தான். தெய்வமங்கைபோல பேரழகுடன் இருந்தாள். அவள் ஆற்றிய காரியங்களிலும் கவனமும் தேர்ச்சியும் தெரிந்தது. அந்த பெண்ணைத்தான் மாறன் விரும்பினானா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.