(Reading time: 33 - 65 minutes)

முதல் சிகிச்சை தந்த ஒரு நாழிகையிலேயே வேணுமாறன் விழித்து விட, நலங்கிள்ளிக்கு அந்த வைத்தியத்தின் மீது நம்பிக்கை வந்தது.

மாறன் கண்விழித்ததை பார்த்த மனோரஞ்சிதம் குடிக்க கஞ்சி கொண்டு வந்து தந்தாள். அதை ஒரு கேள்வியுடன் பார்த்த அவரிடம்,

“இது மருந்துப் பொருட்கள் சேர்த்தது. இரத்தபெருக்கால் சோர்வுற்றிருக்கும் உடலுக்கு தெம்பு தருவதுடன் காயத்தையும் விரைவில் ஆற்றும்” எண

...
This story is now available on Chillzee KiMo.
...

யா.” உள்ளே விரைந்தவள்… கையில் மரவட்டிலுடன் திரும்பினாள். அதில் பழவகைகள்… கொஞ்சம் தேன்… வேகவைத்த கிழங்கு… பயிறு வகை இருந்தது. சற்றே கூச்சத்துடன் அதனை பெற்றுக் கொண்ட நலங்கிள்ளி உண்ண ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.