மகேந்திரனுக்கு வீட்டிற்குச் செல்லவே மனம் வரவில்லை.
கிருஷ்ணவேணி ஊருக்குச் சென்று நான்கு நாட்களாகிவிட்டன.
அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
ஒருவேளை அவள் இருந்ததினால் இத்தனை நாட்களும் ஒன்றும் தெரியலையோ? இப்போது அவள் இல்லை என்றதும் வீடு சூன்யமாய் தெரிகிறது.
சாருலதாவிற்கு கிருஷ்ணவேணி ஊருக்குச் சென்றுவிட்டாள் என்ற செய்தி தித்திப்பாய் இருந்தது.
ஒரு வழியாய் அவள் ஒழிந்துவிட்டாள்.
இனி மகேந்திரனின் தனிமையை தனக்குச் சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்று திட்டமிடலானாள்.
அவளுக்குள் அந்த யோசனை பளிச்சிட்டது.
கிருஷ்ணவேணி காரை ஓட்டிக்கொண்டிருந்தாள். மனம் முழுவதும் மகேந
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு விக்டர்னு ஒருத்தன் கூப்பிடுவான். அவன் நம்பிக்கையான ஆள்தான். அதனால் அவன் சொல்றது என்னன்னு கேட்டுட்டு என்ன செய்யனுமோ அதை செய். கண்டிப்பா நீ செய்வேன்னு நினைக்கிறேன். நீ அத்தை மாமாவுக்காக இதை செய்துதான் ஆகனும்.”
அவள் பூடகமாய் பேசிவிட்டு அவளது பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட்டாள்.