Page 6 of 6
அதனால் அவனை மாடியில் இருந்த அவனது அறைக்கு அழைத்துச் செல்லாமல் கீழேயே இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தாள்.
படுக்க வைத்து நிமிர்ந்தவளுக்கு நகர முடியவில்லை.
அன்று பார்த்து அவள் புடவை கட்டியிருந்தாள்.
அவளது முந்தானை மேல்தான் அவன் படுத்திருந்தான்.
அவள் உருவப் பார்த்தாள்.
முடியவில்லை.
“மகேன். கொஞ்சம் நகருங்கள்.”
மென்மையாக அவனை அழைத்துப் பார்த்தாள்.
அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவள் அவன் மீது விழுந்தாள். அவள் தடுமாறிப்போனாள்.
அவனது கரங்கள் அவளை சுற்றி வளைத்தது.
மகேந்திரன் கண் விழித்தான்.
தலை பாரமாய் இருந்தது.
நேற்று இரவு என்ன நடந்தது?
என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11626-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-17">Episode # 17
{kunena_discuss:1182}