Page 2 of 12
”இது தேவையா உனக்கு, ஏண்டா இப்படி என்னை வற்புறுத்தறீங்க ம் சரி கையெழுத்துப் போடு” என சொல்ல நடுங்கும் கைகளோடு ஜார்ஜ் நீட்டியப் பத்திரத்தில் கையெழுத்திட்டான் வேலு.
”டேய் வேலு மறுபடியும் அந்த ஆசிரமத்தை காலி பண்ணனும்னு ஆடினேன்னு வை, இப்பவாவது உயிரோடவிட்டேன் அடுத்த முறை நீ தப்பு பண்ணா விடவேமாட்டேன் புரியுதா, இனிமே ஆசிரமம் பக்கம் கூட நீ வரக்கூடாது ஓடி போயிடு” என தள்ளிவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
றுக் கொண்டிருந்தான். எதேச்சையாக மணியை பார்க்க அது 7.25 என காட்டவும் முகத்தில் ஒரு தெளிவோடு சிவசங்கரனை இன்று பிடித்து விட வேண்டும் என்ற ஆசையோடு முகத்தில் ரௌத்திரத்துடன் பயணப்பட்டான் திருமுருகன்.