(Reading time: 42 - 83 minutes)

சிவசங்கரனும் அவர்களது தொல்லைகளை பொறுத்துப் போனான். ஆனால் இன்று வேறு மாதிரியான பிரச்சனை வந்திருப்பது தெரியாமல் தன் சொந்தப் பிரச்சனைகளை முடித்துக் கொண்டு பொறுமையாக வீடு வந்து சேர்ந்தான்.

ஆனால் சுசித்ராவோ அவனை வீட்டுக்குள் விடாமல் சண்டையில் இறங்கினாள்

”யார் மாமா அந்த பொண்ணுங்க?” என கேட்க அவனோ

”எந்த பொண்ணு சுசி” என கேட்க

”ஒண்ணும் தெரியாத மாதிரி

...
This story is now available on Chillzee KiMo.
...

களை எல்லாம் மாமா பார்க்க மாட்டாரு, கிளம்பு போ வெளிய போ” என கத்தவும் அந்த பெண் கண்ணாடியை கழட்டிவிட்டு கேவலமாக அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு மேற்கொண்டு நடக்க முயல அவளைத் தடுத்தார்கள் இருவரும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.