Page 4 of 12
”நீங்க பண்றது சட்டத்துக்கு விரோதமானது” என சொல்ல அவன் உடனே எழுந்தான்
”எனக்கும் தெரியுது, என்ன செய்றது, வக்கீல் சிவசங்கரனை எதிர்த்து என்னால எதுவும் பண்ண முடியாது, சாரி உங்களால ஆனதை நீங்க பாருங்க, முடிஞ்சா அவரை தடுக்கப் பாருங்க” என சொல்லிவிட்டு ஆபிசைவிட்டு வெளியேறி பைக்கில் ஏறி தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
அவன் சென்றதும் திருமுருகன் உடனே ஜீப்புக்குள் ஏறி நேரா
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாலும் தானாக பத்திரம் எழுதி தர முடியாதுன்னு சொன்ன ஒரே காரணத்திற்காக பழைய ஓனரை அடித்து உதைத்து கையெழுத்து வாங்கிப் பணத்தை கொடுத்து தமிழ்நாட்டை விட்டே விரட்டிவிட்டான் வக்கீல் சிவசங்கரன்.